இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிர் வாக கமிட்டி தேர்தல் அக்டோபர் 22-ஆம் தேதி அன்றும், மாநில கிரிக்கெட் சங்களுக்கான செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்றும் நடைபெறுவதாகத் திட்ட மிடப்பட்டிருந்தது.